ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் 2018 ப்க்கு பின் செயலிழப்பு
source of newsபுதுடில்லி: ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள், 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலின் படி சிம்கார்டுகள் டீ ஆக்டிவேட் செய்யப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment